TNPSC CCSE Group 2 பொது தமிழ் /General Tamil 2018 Mock Test – Practice Previous Year Question Paper

Questions: 100 Maximum Marks: 150Time: 90 Minutes
1. 
உடல்‌ மண்ணுக்கு, உயிர்‌ தமிழுக்கு“என்ற கொள்கையை உயிர்மூச்சாய்ப்‌ பெற்றவர்‌ - யார்‌?

2. 
"அடையடுத்த ஆகு பெயர்‌“என்ற இலக்கணக்‌ குறிப்பிற்குப்‌ பொருத்தமான நூல்‌ எது?

3. 
பாசிலை - பிரித்து எழுதுக. உரிய விடையைக்‌ குறிப்பிடுக.

4. 
பிழையான கூற்றைக்‌ கண்டறிக

5. 
பொருத்தமானவற்றைத்‌ தேர்ந்தெடுக்க

6. 
பிழையான தொடரைக்‌ கண்டறிக?

7. 
பொருத்துக:


ஆங்கிலம்‌                      தமிழ்‌


(a) செக்‌                   1. கடவுச்‌ சீட்டு

(b) பைல்                  2. நுழைவு இசைவு

(c) விசா                   3. கோப்பு

(d) பாஸ்போர்ட்‌         4. காசோலை

8. 
அவன்‌ பொன்னன்‌ - எவ்வகைப்‌ பெயர்‌

9. 
ஒரு பெயர்ச்சொல்லின்‌ பொருளைச்‌ செயப்படு பொருளாக வேறுபடுத்துவது

10. 
கொடுக்கப்பட்ட தொடரில்‌ பெயரெச்சத்‌ தொடரைத்‌ தேர்வு செய்க.

11. 
குழல்‌ கேட்டு மகிழ்ந்தான்‌. இது - எவ்வகை ஆகுபெயர்‌?

12. 
பருப்பு உள்ளதா? என வணிகரிடம்‌ வினவும்‌ வினா வகை எது?

13. 
அடிதோறும்‌ நான்கு சீர்களைப்‌ பெற்று வருவது

14. 
தளையின்‌ வகையறிக: காய்முன்‌ நிரை வருவது - எத்தனை வகையின்பாற்படும்‌ என்று கண்டறிக.

15. 
“செந்தளிர்க் கற்பகத்தின் தெய்வத் திருமலர் போன்ம் மன்புலவன் வள்ளுவன்வாய் சொல்” - என்ற செய்யுள்‌ தொடர்‌ அமைந்துள்ள நூல்‌ எது?

16. 
தீரா இடும்பை தருவது எது?

17. 
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று

18. 
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைத் தேர்வு செய்க.

19. 
கம்பன்‌ சொன்ன வண்ணங்கள்‌ எத்தனை?

20. 
ஐங்குறுநூற்றைத்‌ தொகுத்தவர்‌ யார்‌?

21. 
பொருத்துக:


(a) துஞ்சல்‌                                              1. முயற்சி

(b) தமியர்‌                                                2. வலிமை

(c) தாள்‌                                                   3. சோம்பல்‌

(d) நோன்மை                                            4. தனித்தவர்‌

22. 
புறநானூற்றில்‌ சில பாடல்களை ஆங்கிலத்தில்‌ மொழி பெயர்த்தவர்‌

23. 
திவ்வியப்‌ பிரபந்தத்திற்கு உரை வழங்கியவர்‌

24. 
“பெருஞ்‌ சூலையினால்‌, ஆட்கொள்ள, அடைந்துய்ந்த தெருளும்‌ உணர்வில்லாத சிறுமையேன்‌ யான்‌ என்றார்‌”- இவ்வடிகள்‌ யாரை குறிப்பிடுகிறது?

25. 
பொருளறிந்து பொருத்துக:


(a) ஒல்லை                  1. சிவன்‌

(b) ஈறு                        2. எருமை

(c) மேதி                      3. எல்லை

(d) அங்கணர்‌               4. விரைவு

26. 
குருசு என்பதன்‌ பொருள்‌

27. 
கிறித்துவக்‌ கம்பர்‌ என்றழைக்கப்பட்டவர்‌

28. 
பிள்ளைப்‌ பெருமாள்‌ ஐயங்கார்‌ யாருடைய அவையில்‌ அலுவலராய்‌ பணிபுரிந்தார்‌?

29. 
பொருந்தாத இணையினைக்‌ கண்டறிக.

30. 
"உலகப்‌ பொதுமறை” எனப்‌ போற்றப்படும்‌ நூல்‌ எது?

31. 
கடிகை முத்துப்‌ புலவரின்‌ மாணவர்‌ யார்‌?

32. 
பேராசிரியர்‌ பெ. சுந்தரம்‌ பிள்ளை அவர்கள்‌ யாரை ஞானாசிரியராகக்‌ கொண்டு ஒழுகி வந்தார்‌?

33. 
"நமக்குத்‌ தொழில்‌ கவிதை நாட்டிற்குழைத்தல்‌” என்று முழக்கமிட்டவர்‌

34. 
“பகுத்தறிவுக்‌ கவிராயர்‌”எனத்‌ தமிழ்‌ மக்களால்‌ அழைக்கப்படுபவர்‌ யார்‌?

35. 
“மக்கள்‌ கவிஞர்‌” என அழைக்கப்படுபவர்‌ யார்‌?

36. 
"புரட்சி முழக்கம்‌” என்னும்‌ நூலை எழுதியவர்‌ யார்‌?

37. 
முற்காலத்து இசைத்‌ தமிழ்‌ நூல்களில்‌ ஒன்று எது?

38. 
பம்மல்‌ சந்பந்த முதலியார்‌ முதன்‌ முதலாக எழுதி நடித்த நாடகத்தின்‌ பெயர்‌ என்ன?

39. 
இயற்பெயர்‌ கண்டறிக


(a)  பாரதியார்‌                       1. ராஜ கோபாலன்‌

(b)  பாரதிதாசன்‌                    2. அரங்கசாமி

(c)  சுரதா                             3. சுப்புரத்தினம்‌

(d)  வாணிதாசன்‌                   4. சுப்பிரமணியன்‌

40. 
“மாணிக்கவாசகர்‌ வரலாறும்‌ கால ஆராய்ச்சியும்‌” என்ற ஆராய்ச்சி நூலை எழுதியவர்‌ யார்‌?

41. 
யார்‌ காப்பார்‌ என்று தமிழன்னை ஏங்கிய போது நான்‌ காப்பேன்‌ என்று எழுந்தார்‌ ஒருவர்‌. அவர்‌ யார்‌?

42. 
தேவநேயப்‌ பாவாணர்‌ எத்தனை நூல்களைப்‌ படைத்துள்ளார்‌?

43. 
“ஞானக்கண்ணாடி” என்ற சமய நூலை எழுதியவர்‌ யார்‌?

44. 
“தட்சிண மேரு” என்று இராசராசனால்‌ அழைக்கப்பட்ட கோவில்‌ எது?

45. 
தமிழ்‌ ஆட்சி மொழியாகத்‌ திகழும்‌ நாடுகள்‌

46. 
தன்மையின்‌ அடிப்படையில்‌ அமைந்த நிலத்தின்‌ பெயர்‌ எது?

47. 
பொருத்துக


(a) குறிஞ்சி                           1. துடி

(b) முல்லை                           2. தொண்டகம்

(c) மருதம்‌                             3. ஏறுகோட்பறை

(d) பாலை                             4. மணமுழா

48. 
பொருத்துக


பெரும்‌ பொழுது                            மாதம்‌

(a) கார்காலம்‌                          1. மார்கழி, தை

(b) முன்பனிக்காலம்‌                 2. ஆவணி, புரட்டாசி

(c) முதுவேனிற்காலம்‌               3. ஐப்பசி, கார்த்திகை

(d) குளிர்காலம்‌                       4. ஆனி, ஆடி

49. 
உற்றறிதல்‌ + சுவைத்தல்‌ + நுகர்த்ல்‌ - இம்‌ மூன்றும்‌ எவ்‌ உயிர்களுக்கு உரியது

50. 
பிரித்து எழுதுக?

வேறில்லை

51. 
உடன்பாட்டு வினையை எதிர்மறை வினையாக மாற்றுக.

வந்தான்‌

52. 
குறிஞ்சி, முல்லை, முருதம்‌, நெய்தல்‌, இல்லம்‌ - பொருந்தாத சொல்லைக்‌ கண்டறிக.

53. 
கிலி, கிழி, கிளி போன்ற சொற்களுக்குச்‌ சரியான பொருள்‌ வேறுபாட்டைத்‌ தேர்வு செய்க?

54. 
அரசனைக்‌ குறிக்கும்‌ ஒரெழுத்து ஒரு மொழி

55. 
பெற்றான்‌ - வேர்ச்‌ சொல்லைக்‌ கண்டறிந்து எழுதுக.

56. 
வா என்ற சொல்லின்‌ பெயரெச்சம்‌ குறிப்பிடுக.

57. 
அகர வரிசைப்படி அமைந்துள்ளதைக்‌ கண்டறிக

58. 
காலங்களில்‌ தெருவில்‌ மழை வைக்காதீர்‌ காலை - சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர்‌ உருவாக்குக.

59. 
கொல்லையிலே வாழை, பலா, மாங்கனிகள்‌ குலுங்கும்‌, இவ்விடைக்கேற்ற வினாவினை எழுதுக?

60. 
"கொக்கொக்க கூம்பும்‌ பருவத்து”- இவ்வுவமையால்‌ விளக்கப்படம்‌ பொருள்‌ யாது?

61. 
கீழ்க்கண்டவற்றில்‌ பிறவினைத்‌ தொடரைக்‌ குறிப்பிடுக.

62. 
பிசிராந்தையார்‌, நட்புக்கு இலக்கணமாகத்‌ திகழ்கிறார்‌ எவ்வகைத்‌ தொடர்‌?

63. 
திருக்குறளுக்கும்‌ _____________ என்னும்‌ எண்ணுக்கும்‌ பெரிதும்‌ தொடர்புள்ளது.

64. 
பல கற்றும்‌ கல்லாதவராக கருதப்படுவர்‌ யார்‌?

65. 
திருக்குறளின்‌ அறத்துப்பால்‌, பொருட்பால்‌ இரண்டையும்‌ இலத்தீன்‌ மொழியில்‌ மொழிபெயர்த்தவர்‌ யார்‌?

66. 
“ஆறு கிடந்தன்ன அகல்‌ நெடுந்தெருவில்‌”- இத்தொடர்‌ இடம்பெற்ற நூல்‌

67. 
சிறுபஞ்சமூலம்‌ என்ற நூலை இயற்றிய ஆசிரியரின்‌ சமயம்‌

68. 
அகநானூற்றில்‌ 6, 16, 26 என ஆறாம்‌ எண்ணில்‌ வரும்‌ பாடல்கள்‌ பின்வரும்‌ திணையைச்‌ சார்ந்தன?

69. 
கலித்தொகையைத்‌ தொகுத்தவர்‌

70. 
“முந்தை இருந்து நட்டோர்‌ கொடுப்பின்‌ நஞ்சும்‌ உண்பர்‌ நனிதா கரிகர்‌”

71. 
“கொண்மூ” பொருள்‌ கூறுக?

72. 
நாட்டுப்புறப்பாடலின்‌ வகைகள்

73. 
உலகம்‌, உயிர்‌, கடவுள்‌ ஆகிய மூன்றையும்‌, ஒருங்கே காட்டும்‌ காவியம்‌ எது?

74. 
சுந்தரன்‌ என்னும்‌ பெயரால்‌ இராமாயணத்தில்‌ வழங்கப்படுபவர்‌ யார்‌?

75. 
சிலப்பதிகாரத்திற்கு வழங்கும்‌ சிறப்புப்‌ பெயர்களில்‌ ஒன்று

76. 
சயங்கொண்டாரின்‌ சமகாலப்‌ புலவர்‌ யார்‌?

77. 
தமிழ்விடு தூதில்‌ அமைந்துள்ள கண்ணிகளின்‌ எண்ணிக்கை

78. 
திருமலை முருகன்‌ பள்ளு நூலின்‌ ஆசிரியர்‌ குறிப்பிடுக.

79. 
நீலகேசி எப்பாவால்‌ எழுதப்பட்டது?

80. 
முக்கூடற்‌ பள்ளுக்குரிய பாவகை

81. 
உருவ வழிபாடு செய்யாமல்‌ வெட்ட வெளியைக்‌ கடவுளாக வழிபட்ட சித்தர்‌

82. 
கடம்‌-இச்சொல்லின்‌ பொருள்

83. 
அடியார்க்கு உணவளித்தலைச்‌ சிவநெறி எவ்வாறு குறிப்பிடுகின்றது?

84. 
திருநாவுக்கரசர்‌ பிறந்த ஊர்‌

85. 
தமிழுக்குத்‌ தொண்டு செய்வோன்‌ சாவதில்லை - இது யார்‌ கூற்று?

86. 
“ஜீவனாம்சம்‌” என்ற நூலை எழுதியவர்‌ யார்‌?

87. 
"முள்ளும்‌ ரோஜாவும்‌” என்ற சிறுகதையின்‌ ஆசிரியர்‌ யார்‌?

88. 
பரிதிமாற்‌ கலைஞருக்கு “திராவிட சாஸ்திரி” என்ற பட்டத்தை வழங்கியவர்‌ யார்‌?

89. 
ஆனந்த ரங்கர்‌ எழுதிய நாட்குறிப்புகள்‌ எத்தனை தொகுதிகள்‌?

90. 
“வேலி” என்னும்‌ சிறுகதையின்‌ ஆசிரியர்‌ யார்‌?

91. 
“செப்புத்‌ திருமேனிகளின்‌” பொற்காலம்‌ என்று அழைக்கப்பட்ட காலம்‌ எது?

92. 
"உலகம்‌ உருண்டை” என்ற கருத்து எவ்வறிவியல்‌ இயலின்‌ பாற்படும்‌

93. 
சுபாஷாபிமானம்‌ - பொருள்‌ கூறுக.

94. 
தில்லையாடி வள்ளியம்மையின்‌ தியாகத்தைப்‌ பற்றி, காந்தியடிகள்‌ எந்த இதழில்‌ எழுதியுள்ளார்‌?

95. 
“யவனர்கள்‌” எதனைச்‌ சுமந்து வந்து அதற்கு ஈடாக எதை ஏற்றி சென்றனர்‌

96. 
"மீதூண் விரும்பேல்' - இவ்வடியின் பொருள்

97. 
இராமலிங்க அடிகளாரின்‌ சிறப்புப்‌ பெயர்‌

98. 
அரைவயிற்றுக்‌ கஞ்சிக்கு அல்லற்படும்‌ ஊமைகளின்‌ உறுப்பினனாக நான்‌ பேசுகிறேன்‌ என்று கூறியவர்‌ யார்‌?

99. 
பெண்கள்‌ உரிமை பெற்றுப்‌ புது உலகைப்‌ படைக்க வேண்டும்‌ என்று விரும்பியவர்‌ யார்‌?

100. 
நிலமடந்தை உழைத்துப்‌ பெறு! உரிய நேரத்தில்‌ பெறு! என ஆணையிடுவதாக கூறியவர்‌ யார்‌?

1 out of 10

Leave a Comment Cancel reply

Exit mobile version